திண்டுக்கல் அருகே கோவில் விழாவில் 130 எருமைகள் பலி!
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் மாவட்டம், குளத்தூர் அருகே பாறைப்பட்டியில் ஸ்ரீ மண்டுகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவில், வழக்கமான நிகழ்ச்சிகளுடன் எருமைகள் பலியிடும் நிகழச்சி நடைபெறும்.
அக்கம் பக்கம் கிராமத்தில் உள்ளவர்களும், இந்த கிராமத்தில் வசிப்பவர்களும், நேர்த்கிக் கடன் காரணமாக, எருமைக் கன்றுகளை இந்த கோவிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கம்.
அப்படி நேர்ந்து விடப்பட்ட எறுமைகளும், மற்ற எருமைகளையும், திருவிழாவின் போது, பலி கொடுத்து குழிக்குள் புதைத்தனர்.
போலீசார் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் செய்தியாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications