வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு: 1.73 லட்சம் மலையாளிகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலை இழப்புகளால் கேரளாவைச் சேர்ந்த 1.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரள சட்டப்பேரவையில் எழுத்துப் பூர்வமாக நேற்று அளித்த பதில்:
கடந்த 2008 அக்டோபரிலிருந்து 2009 ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 1.73 லட்சம் கேரளத்தினர் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட வேலையிழப்புகளால் ஊர் திரும்பியுள்ளனர்.
இவர்களில் 37,000 பேர் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வேலையிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, நலவாழ்வு திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது," என அந்த பதிலில் தெரிவித்துள்ளார் அச்சுதானந்தன்.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications