ஜெய்ப்பூர் - போர்வெல் துளையில் விழுந்த 52 வயதுப் பெண்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், 52 வயதுப் பெண் போர்வெல் கிணற்றில் விழுந்து விட்டார். அவரை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தரை மட்டத்திலிருந்து 17 அடி ஆழத்தில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். அவரை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அருகில் பள்ளம் தோண்ட போதுமான இடம் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவில் பிகானீரிலிருந்து நிபுணர் குழு வரவுள்ளது. அந்தப் பெண் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications