மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: லஞ்சப்புகாரில் சிக்கிய போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஊமச்சிக்குளம் காவல் நிலைய எஸ்ஐயாக இருப்பவர் சந்திரன். இவர் வரும் 31 ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில் இவரை, லஞ்சப் புகார் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்பி மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்ஐ சந்திரன் 2004 ல், திருமங்கலம் பகுதியில் பணியாற்றிய போது, லஞ்சப்புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் ஆனார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே சந்திரனை, விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications