குஜராத்தில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 300 ஆனது!
Subscribe to Oneindia Tamil

வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரா சிங் பட்டேல் என்ற 50 வயது நபர் இன்று உயிரிழந்தார்.
இத்துடன் குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது. இதுவரை இங்கு ஆயிரத்து 497 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications