Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 300 ஆனது!

Subscribe to Oneindia Tamil

Gujarat
அகமதாபாத்: குஜராத்தில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டது.

வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரா சிங் பட்டேல் என்ற 50 வயது நபர் இன்று உயிரிழந்தார்.

இத்துடன் குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது. இதுவரை இங்கு ஆயிரத்து 497 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+