3 ஜி ஏலத்தில் ஏர்டெல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 3 ஜி அலைவரிசைக்காக மத்திய அரசு நடத்தும் ஏலத்தில் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் பங்கேற்கிறது.
ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதனை பார்தி ஏர்டெல் நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
ஏலத்தில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் 2010 செப்டம்பர் முதல் வணிகரீதியில் 3ஜி சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்
3ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அளிக்க மார்ச் 19 கடைசி தேதியாகும். வோடபோன்-எஸ்ஸார், டாடா டெலிசர்வீஸஸ், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது விண்ணப்பங்களை நாளைக்குள் சமர்த்துவிடுவார்கள் என தெரிகிறது.
3 ஜி ஏல விற்பனை மூலம் 35,000 கோடியைத் திரட்டுகிறது மத்திய அரசு. இதன்மூலம் நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யத் திட்டமிட்டுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications