மணியார்டர் மோசடி-தபால்காரர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணியாடரில் வந்த பணத்தை மோசடி செய்த போஸ்ட்மேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, வல்லநாடைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர், சேலத்திலிருந்து தனது மனைவிக்கு மணியார்டர் மூலம், ரூ 350 அனுப்பி உள்ளார்.
ஆனால், அந்த பணம், அவரது மனைவிக்கு உரிய காலத்தில் சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது. இது குறித்து, சுரேஷ்பாபு, தூத்துக்குடி எஸ்.பி. செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பணத்தை வல்லநாடு போஸ்ட் ஆபீசில் பணிபுரியும் போஸ்ட்மேன் கனகராஜ் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போஸ்ட்மேன் கனகராஜ் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும், பல்வேறு மோடிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications