கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil

கோவை மாநகராட்சிக் கூட்டம் இன்று நடந்தது. அப்போது சுயேச்சை கவுன்சிலர் வேல்முருகன் பேசுகையில், கோவையில் உள்ள குளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புளை அகற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் திடீரென தனது கோரிக்கையை வலியுறுத்தி அவர் தீக்குளிக்க முயன்றதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வேல்முருகனைக் கைது செய்யுமாறு போலீஸாருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தால் கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications