ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற வலியுறுத்தி டி.ராஜேந்தர் தலைமையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வலியுறுத்தியும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் லட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்திற்கு கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவ முயலக் கூடாது, தமிழர்களை சிங்களர்களுக்கு காவு கொடுக்கக் கூடாது, தமிழக அரசும் தூங்காமல் இருக்க வேண்டும், தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications