For Daily Alerts
Just In
4 நாள் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டார் எஸ்.எம்.கிருஷ்ணா!
பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியை முதலில் சந்தித்து மண்டல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கும் கிருஷ்ணா, சீன பிரதமர் வென் ஜியாபோவையும் சந்தித்து பேசுகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, விசா விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் இதர இருதரப்பு பிரச்னைகள் குறித்தும் சீன அரசிடம் கிருஷ்ணா கலந்து ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.
அதோடு, சீனாவில் நடைபெற உள்ள இந்திய விழாவை துவக்கி வைக்க உள்ளார்.
Comments
Story first published: Monday, April 5, 2010, 13:29 [IST]