For Daily Alerts
Just In
தந்தை நினைவு நாள் – இன்று மெளன விரதம் அனுசரிக்கிறார் வைகோ
திருநெல்வேலி: தனது தந்தை வையாபுரியின் நினைவு நாளையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மெளன விரதம் அனுசரிக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தந்தையார் வையாபுரி. இவரது நினைவு நாளை வைகோ தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள சொந்த வீட்டில் மெளன விரதம் இருந்து அனுசரிப்பார்.
அதன்படி இன்று வையாபுரி நினைவு நாளையொட்டி கலிங்கப்பட்டி விட்டில் வைகோ மெளன விரதம் அனுஷ்டிக்கிறார்.
Comments
Story first published: Monday, April 5, 2010, 10:01 [IST]