தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏப்ரல் 16ல் தர்ணா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சமூகநலத் துறையின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 28 ஆண்டுகளாக பணி நிரந்தரம், மற்றும் பதவி உயர்வு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
பணி நிரந்தரம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications