மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகளை வழங்கக் கோரி குன்னூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்கக் கோரி அதிமுக சார்பில், குன்னூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய துறையை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இதைக் குறை கூறி அறிக்கை விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா, மாற்றுத் திறனாளிகளை முதல்வர் கருணாநிதி ஏமாற்றப் பார்க்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், குன்னூர் வி.பி. தெருவில், பழைய லாரி நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
More From
-
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
சும்மா கிடந்த ரஜினியை.. ஊதிக் கெடுத்த ஆதவ்! 1996 கண்ணு முன்னாடி வந்து போகுமில்லையா? வாய்ஸ் யாருக்கு? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications