விமானங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதி – நாடு முழுவதும் உஷார்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் புகுநது விமானங்களைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று எச்சரித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் கூடுதல் உஷார் நிலையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயணிகளின் உடமைகளை முழுமையாக சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் இந்த்த் திட்டத்தை தீவிரவாதிகள் தீட்டியிருப்பதாக கருதப்படுகிறது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications