மே 10ம் தேதிக்குள் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தீவிரம்
சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன் கூட்டியே அதாவது மே 10ம் தேதிக்குள் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுகள் இயக்குநரகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட திட்டமிட்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி 27-ந் தேதி தொடங்கியது. 44 மையங்களில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் உடனுக்குடன் சென்னை கிண்டி கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல்தொகுப்பு மையத்திற்கு (டேட்டா சென்டர்) அனுப்பப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முன்கூட்டியே மே 10ம் தேதிக்குள் வெளியிட தீர்மானித்துள்ளனர். இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்புவோர் மே 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். எனவே மே 5 முதல் 10ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதலும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 17ம் தேதி முதலும் வழங்கப்படவுள்ளன.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications