தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காலராவுக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும், ஒரு பெண்ணும் காலராவுக்கு நேற்று இரவு பலியானார்கள். இன்னொருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அசுத்தமடைந்த தண்ணீர் குடிநீர்க் குழாய்கள் மூலம் சப்ளை ஆனதே காலரா பரவியதற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்டு 160க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் சின்னமனூல் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.சி.பட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள குடிநீர் பம்பிங் நிலையத்தில் குடிநீர் மாசுபட்டதே காலராவுக்குக் காரணம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
More From
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications