பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரணாப் முகர்ஜி திறமையற்று செயல்படுகிறார் - கருத்துக் கணிப்பு
டெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறமையற்றவராக உள்ளதாக சிஎன்என்-ஐபிஎன், இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வை அவர் திறமையுடன் சமாளிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் பஞ்சாயத்து பேச பிரணாப்பைத்தான் சோனியா நம்புகிறார், அனுப்பி வைக்கிறார். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக பிரணாப் செயல்படத் தவறியுள்ளதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த துறைகளில் நிதியமைச்சகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது இந்தக் கருத்துக்கணிப்பில். 5 புள்ளிகளில் 3.5 புள்ளிகளை நிதியமைச்சகம் பெற்றுள்ளது.
நிதியமைச்சகத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக 74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 60 சதவீதம் பேர் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மிக மெதுவாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
பிரணாபின் செயல்பாடுகள் ஸ்திரமாக இல்லை என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு பிரச்சினையில், 63 சதவீதம் பேர் பிரணாப் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications