நிலத் தகராறு: உசிலம்பட்டியில் விவசாயி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி: நிலத் தகராறு காரணமாக உசிலம்பட்டியில் விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி தேவரின் மகன் விஜயன் (45).
விவசாயியான இவருக்கும் பக்கத்து ஊரான பொம்மனம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.
இந் நிலையில் இன்று தனது வீடு அருகே விஜயன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
நிலத் தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications