வேதாரண்யத்தில் நில நடுக்கம்-சுவர்களில் விரிசல்!
Subscribe to Oneindia Tamil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
அப்போது ஆறுகாட்டுத்துறை கடற்பரப்பில் 4 முறை பெரும் சத்தம் எற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் 4 நொடிகள் நீடித்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன.
நில அதிர்வால் பலரது வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications