சிம்லாவில் மனைவியுடன் ராஜபக்சே 2 நாள் ஓய்வு

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இந்தியா வந்துள்ள ராஜபக்சே தனது மனைவி ஷிராந்தியுடன் இன்று சிம்லா வந்து சேர்ந்தார். அங்கு 2 நாள் அவர் ஓய்வெடுக்கிறார்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இருவரும் அனந்தேல் ஹெலிபேடுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஹிமாச்சல் பிரதேச அமைச்சர் ராஜீவ் பிந்தால் வரவேற்றார்.

பின்னர் ராஜபக்சே தம்பதியினர் சப்ரா சென்றனர். அங்குள்ள ஹோட்டல் வைல்ட் பிளவர் ஹாலில் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசுகையில், இந்திய, இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, சமூக உறவுகளை மேம்படுத்தும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+