ஆற்றங்கரை முட்புதரில் ஆண்குழந்தை வீச்சு
Subscribe to Oneindia Tamil

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி, ஜமால். இருவரும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது அலுவலகம் கைசாலபுரம் தைக்கா தெருவில் உள்ளது.
நேற்று காலை இருவரும் குளிப்பதற்காக தாமிபரபரணி ஆற்றிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திற்கு இருவரும் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண்குழந்தை போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தது. அதன் தொப்புள் கொடியில் கிளிப் மாட்டப்பட்டிருந்தது.
இருவரும் அந்த குழந்தையை தூக்கி கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லையில் உள்ள சரணாலயத்தில் குழந்தை ஓப்படைக்கப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications