பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடமில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. இதில் தொழிற் கல்விப் பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் நிரம்பி விட்டன.
இதனால் கவுன்சிலிங்குக்கு வந்த 400 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் கவுன்சிலிங் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விரைந்து வந்து அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications