தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டும்-வாசன்
சென்னை: இலங்கை கடற்படையால் மீனவர்கள் கொல்லப்படுவதை ஒரு முடிவிற்கு கொண்டு வர மத்திய மற்றும் தமிழ் நாடு அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கடல்போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால், அதிகாரிகளால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நேரங்களில் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. தமிழக அரசும் மத்திய அரசும் வருகிற நாட்களில் இணைந்து செயல்பட்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுதியோடு முற்றுப்புள்ளி வைக்கும்.
மத்திய அரசு இதற்குண்டான நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொண்டு, இது போன்ற நிலை மீனவர்களுக்கு வருகிற நாட்களில் ஏற்படாத வண்ணம் செயல்பட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். இது குறித்து தமிழக காங்கிரஸ் இயக்கமும் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார் வாசன்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications