சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil

இந்த பண்ணையில்தான் கெளசர் பீபியை அடைத்து வைத்து பின்னர் போலீசார் கொலை செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து அவரது உடலை இல்லால் கிராமத்திற்குக் கொண்டு சென்றனர். இது முன்னாள் டிஜிபி வன்சாராவின் சொந்த ஊராகும். இந்தக் கொலையைச் செய்ததும் உடலை எரித்ததும் வன்சாரா அன்ட் டீம் தான். இவர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தது குஜராத் அமைச்சர் அமித் ஷா என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில்தான் பண்ணை உரிமையாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சம்பவ தினத்தில் (2005, நவம்பர்25 முதல் நவம்பர் 29 வரை) என்ன நடந்தது என்பதை சிபிஐ அவரிடம் விசாரிக்கவுள்ளது. இந்த நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் சோராபுதீனையும், கெளசர் பீபியையும் இந்தக் கும்பல் கொலை செய்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications