சீனாவிலிருந்து இந்தியா 2,000 டன் பட்டு நூல் இறக்குமதி

Subscribe to Oneindia Tamil

Silk Thread
டெல்லி: காஞ்சிபுரம், வாரணாசி நெசவாளர்களுக்கு வினியோகிப்பதற்காக இந்த ஆண்டு சீனாவிலிருந்து 2,000 டன் உயர் ரக பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களவயில் கேள்வி நேரத்தின்போது பேசிய மாறன்,
தங்களுக்கு உயர்ரக பட்டு நூல் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுதாக வாரணாசி, காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்களுக்கு வினியோகிப்பதற்காக சீனாவிலிருந்து 2,000 டன் உயர் ரக பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+