தனித்தோ, கூட்டணி அமைத்தோ நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம்-சரத்குமார்
மதுரை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ நிச்சயம் வருகிற தேர்தலில் பேட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
அத்தனை கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்பதை முதலில் தெளிவுபடுத்தியுள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் மதுரையில்,செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 4-ம் ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் வருகிற 18-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. அதற்காக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி வலுப்பெற அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். முக்கியமாக 234 தொகுதிகளிலும் மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வீடாக சென்று கருத்துக்கள் கேட்கப்படும்.
இதற்கான தீர்மானங்கள் தூத்துக்குடி கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ வருகிற தேர்லில் பேட்டியிடுவது உறுதி என்றார் அவர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications