அண்ணா பல்கலைக்கழகம்-செல்போனில் பேசிய 2 பொறியியல் மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில், தடையை மீறிசெல்போனைப் பயன்படுத்திய 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில்வகுப்பு நேரத்தில் செல்போன்களைப் பயன்படுத்த மாணவ, மாணவியருக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 28-ந்தேதி இயற்பியல் வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார்.
இதையடுத்து கடந்த 30-ந்தேதி முதல் ஒரு வாரம் அந்த மாணவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2-ந்தேதி கணித வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார். அவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் மீது இப்போதுதான் முதல் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் ராகிங் காரணமாக மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளதன் பின்னணியில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications