தஞ்சையில் இடி தாக்கி 3 பேர் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை நகரமே பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவால் விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், இடி தாக்கி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ளது தேமாநல்லூர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெயராம், ரமேஷ் உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்கள் வழக்கம் போல் வயலுக்குச் சென்றுள்ளனர். திடீர் என்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த மரத்தடியில் நின்றனர். அப்போது மரத்தில் இடி விழுந்தது.
இதில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்களில் 3 பேர் இடிதாக்கி உடல்கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications