காமன்வெல்த் போட்டி பாதுகாப்புப் பணியிலிருந்த 20 போலீஸார் திடீர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 போலீஸார் திறமையின்மை மற்றும் ஒழுங்கீனம் ஆகிய புகார்களின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சில போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது பணியில் கவனம் செலுத்தாதது, திறம்பட செயலாற்றத் தவறியது, சோம்பேறித்தனம், ஒழுங்கீனம் ஆகிய புகார்களின் பேரில் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் கேம்ஸ் வில்லேஜில் பணியில் இருந்தவர்கள். 3 பேர் பிற இடங்களிலும், 7 பேர் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications