For Quick Alerts
For Daily Alerts
Just In
தாய்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக 155 இலங்கையர்கள் கைது
கொலும்பு: தாய்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய 155 ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அந்நாட்டு போலீசாரால் பாங்காக்கில் வைத்து கைது செய்தனர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புகைப்படமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியேற்றப் பிரிவினர் குற்றத் தடுப்புப் பிரிவு கமாண்டோக்களுடன் சேர்ந்து நடத்திய நடவடிக்கையில் இவர்கள் கைதாகினார்கள். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் புலிகள் என்றும் கூறப்படுகிறது.
தமாண்டோ பிரிவும், குடியேற்றப் பிரிவும் சாய் மாய் மாவட்டத்தில் உள்ள 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
Comments
Story first published: Tuesday, October 12, 2010, 17:28 [IST]