தாய்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக 155 இலங்கையர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொலும்பு: தாய்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய 155 ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அந்நாட்டு போலீசாரால் பாங்காக்கில் வைத்து கைது செய்தனர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புகைப்படமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியேற்றப் பிரிவினர் குற்றத் தடுப்புப் பிரிவு கமாண்டோக்களுடன் சேர்ந்து நடத்திய நடவடிக்கையில் இவர்கள் கைதாகினார்கள். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுதலைப் புலிகள் என்றும் கூறப்படுகிறது.
தமாண்டோ பிரிவும், குடியேற்றப் பிரிவும் சாய் மாய் மாவட்டத்தில் உள்ள 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications