திருச்சி அருகே இரு பஸ்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

மணப்பாறை அருகே கல்லமேடு என்ற இடத்தில் சாலையோரமாக அரசுப் பேருந்து ஒன்று பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.

அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளையும் சேர்ந்த 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் நான்கு பேர் அரசுப் பேருந்தில் இருந்தவர்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+