சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், ஷர்மா ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், ஷர்மா அடங்கிய பெஞ்ச் விரிவுரையாளர் நியமன வழக்கை விசாரிக்கக் கூடாது. மேலும், அவர்கள் இருவரும் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று அந்த மிரட்டல் கடிதங்களில் இருந்தது.
இதையடுத்து இந்த கடிதங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications