தங்கையைக் கொன்று கைதான கைதி புழல் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை: சென்னையில் குடிப்பதற்கு பணம் தராததால் சொந்த தங்கையையே கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி நேற்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு (51). குடிப்பழக்கம் உள்ள இவர் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியில் டாக்டர் அம்பேத்கார் நகரில் வசித்த தனது தங்கை மீனாகுமாரி (45) வீட்டுக்கு செல்வார்.
அவரும் அண்ணனுக்கு பணம் கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி வழக்கம்போல் தனது தங்கையிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு மீனாகுமாரி மறுக்கவே அவரைக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 18 பவுன் நகையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.
இந்த கொலை வழக்கில் அரும்பாக்கம் போலீசார் டில்லிபாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் திடீர் என்று அவர் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவலு சம்பவ இடத்திற்குச் சென்று கைதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications