இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி: விரைவில் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்து கொள்ளல் ஒப்பந்தத்தில் விரைவில் இரு நாடுகளும் கையெழுத்திட இருக்கிறது.
இதன் மூலம் கொழும்பில் இருந்து வரும் நீதிபதிகளுக்கு பெங்களூர் மற்றும் போபாலில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று இலங்கை நீதித்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேற்று இது தொடர்பாக சட்ட அமைச்சர் அதௌடா சென்விரத்னே இந்திய தூதர் அஷோக் ஏ. கந்தாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் இலங்கையின் சட்ட திட்டம் ஆங்கிலேயர் கொண்டு வந்த ரோமன் டச் சட்டத்தை சார்ந்துள்ளது. இந்த 2 நாடுகளும் முறையே 1947, 1948 ஆகிய ஆண்டுகள் வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தன.
More From
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications