பீகாரில் நடந்த சாலை விபத்தில் 4 தமிழக யாத்ரீகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பபுவா (பீகார்): பீகார் மாநிலம் புத்தகயா அருகே நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள். நான்கு பேர் படுகாயமடைந்தனர். இன்றுகாலை இந்த விபத்து நடந்தது.
இறந்த நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்த கோபிநாத் நாயர், பி.கே.நாயக், சுபாஷினி, ராமச்சந்திரா என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் உள்ளிட்ட சிலர் மினி பஸ் மூலம் புத்தகயா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பபுவா மாவட்டம் குசைலா கிராமத்தில் பஸ் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் மேற்கண்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த நான்கு பேரும் வாரணாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications