தென் மாவட்டங்களில் நாளை மழை-சொல்கிறார் ரமணன்

Subscribe to Oneindia Tamil

Satellitte Image
சென்னை: வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இதுகுறித்துக் கூறுகையில், "வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு அரபிக் கடல் பகுதிக்கு சென்று விட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசாக மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக இந்த மழை பெய்கிறது.

இப்போது வட தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சி மழை குறைந்துள்ளது.

ஆனால் இலங்கை பகுதியில்வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இனறும் நாளையும் கன மழை பெய்யும்...", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+