50 நாட்களுக்கு முன் பசிபிக் கடலில் மாயமான 3 வாலிபர்கள் உயிருடன் மீட்பு
Subscribe to Oneindia Tamil
ஆக்லாந்து: படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன 3 வாலிபர்கள் 50 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள டோகிலே பகுதியைச் சேர்நதவர்கள் சாமு பேரஸ், பிலோ பிலோ, எட்வர்டு நாசவு. 15 வயதாகும் அம்மூவரும் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடந்த படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமானார்கள். இதையடுத்து மீட்பு குழுவினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
50 நாட்களாக அயராது தேடி வந்த அவர்கள் இறுதியில் பிஜி என்னும் சிறிய தீவில் அந்த 3 வாலிபர்களையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இத்தனை நாட்களாக தீவில் இருந்த தேங்காயை சாப்பிட்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் வாழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications