For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 நாட்களுக்கு முன் பசிபிக் கடலில் மாயமான 3 வாலிபர்கள் உயிருடன் மீட்பு

Google Oneindia Tamil News

ஆக்லாந்து: படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன 3 வாலிபர்கள் 50 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள டோகிலே பகுதியைச் சேர்நதவர்கள் சாமு பேரஸ், பிலோ பிலோ, எட்வர்டு நாசவு. 15 வயதாகும் அம்மூவரும் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடந்த படகுப் போட்டியின்போது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமானார்கள். இதையடுத்து மீட்பு குழுவினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

50 நாட்களாக அயராது தேடி வந்த அவர்கள் இறுதியில் பிஜி என்னும் சிறிய தீவில் அந்த 3 வாலிபர்களையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தனை நாட்களாக தீவில் இருந்த தேங்காயை சாப்பிட்டும், மழை நீரைக் குடித்தும் உயிர் வாழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X