செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் எரிசாராயம் தீவைத்து அழிப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு தேங்காய் லாரியில் மறைத்து வைத்து 207 கேன்களில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தியபோது புளியரை சோதனை சாவடியில் பிடிப்பட்டது.
பிடிப்பட்ட எரிசாராயத்தை செங்கோட்டை கேசவபுரம் அருகேயுள்ள குளத்தில் தீ வைத்து அழிக்கும் பணி நேற்று செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், சங்கரன்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கமணி, மதுவிலக்கு உதவி ஆணையர் (கலால்) காசிலிங்கம், கோட்ட அலுவலர் அமுதா முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கேன்களில் இருந்தும் எரிசாராயத்தை பாதுகாப்பாக தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications