மகன் திருமணத்திற்காக நாக்கை அறுத்து காணிக்கை கொடுத்த தாய்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஒரு தாய் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரப்கானா பகுதியைச் சேர்நதவர் சாதகனா தேவி(55). அவர் தனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அவர் கடவுளின் அருள் தனது மகனுக்கு கிடைப்பதற்காக நேற்று சவுக் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடவுள் விக்கிரகத்திறகு முன் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.
பிறகு மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications