தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் தெரிவித்தார்.
தென்காசி பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அங்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் முன்னதாக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு ரத்தாகிவிட்டது. இந்த இடத்திலாவது நீதிமன்றம் அமையுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் தற்போது தான் இடத்தை பார்வையிட்டிருக்கிறோம். நீதிமன்றம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications