எதைக் கொடுத்தாலும் வாக்களிக்க மக்கள் தயாரில்லை-ராதாரவி
சேலம்: எதை இலவசமாக கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவார்கள் மக்கள் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார் ராதாரவி.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் முன்பு விலைவாசி உயர்வு, தொடர்மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மழை சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டமும், எம்.ஜி.ஆர். நடை முறைபடுத்திய சத்துணவு திட்டமும் காலத்தினால் அழிக்க முடியாதவை. கலர் டி.வி. தருவதாக சொல்லியதால் ஓட்டு போட்டீர்கள். இப்போது விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்துள்ளது. ஓட்டு வாங்குவதற்காக இலவசங்களை வாரி இறைக்கிறார்கள் எதை கொடுத்தாலும் மக்கள் ஓட்டுப் போட தயாராக இல்லை. வட நாட்டு எம்.பி.க்கள் தமிழக எம்.பி.க்களை கேவலமாக பார்க்கிறார்கள். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி ஜெயலலிதா தலைமையில் அமையும் என்றார் ராதாரவி.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications