சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநரை சந்தித்தார் எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக ஆளுநர் பரத்வாஜை, முதல்வர் எதியூரப்பா சந்தித்துப் பேசினார்.
சமீப காலமாக கர்நாடக மாநிலத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென பல்டி அடித்த எதியூரப்பா, ஆளுநரை புகழ்ந்து பேசினார். மேலும் அவரை சந்தித்துப் பேசுவேன் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி இன்று அவர் ஆளுநரை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது வழக்கமான சந்திப்புதான். வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை ஆளுநரை சந்திப்பேன். தற்போது கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பதற்காக வந்தேன் என்றார் எதியூரப்பா.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது பல்வேறு சர்ச்சைகளில் தனது நிலைப்பாடு குறித்து ஆளுநரிடம் எதியூரப்பா விளக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications