நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை- ஜான் பாண்டியன் பேட்டி
கோவில்பட்டி: நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கட்சியின் கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாளை (15ம் தேதி) பழனியில் தேவேந்திர குல வேளாளர்களின் 13வது ஆண்டு மண்டகப்படி நடக்கிறது. அதில் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மதுரையில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கத்துடன் இணைந்து அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும்.
பொதுக்குழு, செயற்குழு முடிவுக்கு பின் யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும். கோவில்பட்டியில் முறைப்படி அனுமதி வாங்கி வீரன் சுந்தரலிங்கம் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications