நீரா ராடியா டேப் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீரா ராடியா டேப் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராடியா டேப்புகளை ரகசியமாக வைத்திருப்பது என்பது, மக்களிடமிருந்து உண்மையை மறைப்பதாகும். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டையே மோசடி செய்யும் அளவுக்கு மிகப் பெரிய மோசடி நடந்தது எப்படி என்பதை நாட்டு மக்களிடமிருந்து மறைக்கும் பகிரங்க மோசடிச் செயலாகும். எனவே நீரா ராடியா டேப்புகளை பகிரங்கப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications