வடமேற்கு பாகிஸ்தானில் பெண்கள் பள்ளியை தகர்த்த தாலிபான்கள்: ஒரு ஆண்டில் 6 பள்ளிகள் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் ஆதிவாசி பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியை தாலிபான்கள் இன்று குண்டு வைத்து தகர்த்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,
கைபர் பகுதியில் கோககேல் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி காலியாக இருந்தபோது தான் தாலிபான்கள் குண்டு வைத்துள்ளனர். பின்னர் அக்குண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்தனர். இதில் பள்ளிக் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது என்றார்.
கடந்த ஆண்டில் மட்டும் ஆப்கான் எல்லை அருகில் உள்ள கைபர் பகுதியில் மொத்தம் 6 பள்ளிகளும், 2 ஆரம்ப சுகாதார மையங்களும் தாலிபான்களால் தகர்க்கப்பட்டன. அவர்கள் பெண் கல்விக்கு எதிராகத் தான் இவ்வாறு செய்து வருகின்றனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications