கங்கைகொண்டான் ஐடி பார்க் பணிகள் இம்மாதத்திற்குள் முடியும்- அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு

கங்கைகொண்டன தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் பூங்கோதை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது,
கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 10 கோடி செலவில் கட்டமைப்பு பணிகளும், ரூ. 15 கோடி செலவி்ல் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. 50 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும். பன்னாட்டு நிறுவனமான சின்டெல் நிறுவன தலைவர் பரத் தேசாய் தலைமையிலான குழுவினர் கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டு தங்கள் நிறுவனத்துக்கு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த நிலம் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொழில் தொடங்க 4 தனியார் நிறவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு தற்போது கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பில் இட ஒதுக்கீடு செய்யப்படும். இம்மாத இறுதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடைவதால் இங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications