கசாப்புக்கு மரண தண்டனை உறுதியாகுமா?-தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு

மும்பை தனி நீதிமன்றத்தில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்து. ஜனவரி 7ம் தேதி இந்த வழக்கின் விவாதங்கள், நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே அடங்கிய பெஞ்ச் முன்பு முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த முடிவு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் வருகிறது. அப்போது தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதியை நீதிபதிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தனது தண்டனையை எதிர்த்து கசாப் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பையும் நீதிபதிகள் கூடவே அறிவிப்பார்கள். மேலும், இந்த வழக்கிலிருந்து பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் சேர்த்து அறிவிக்கப்படவுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications