பணவீக்கம் 7 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும்! - பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பணவீக்கத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று அவர் பேசுகையில், "பணவீக்கம், தற்போது நாட்டின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது உண்மைதான். கடந்த 18 மாதங்களாக நாட்டின் பெரிய பிரச்சினையாக உள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசு மேற்கொள்ளப்பட்டுள்ள பல அதிரடி நடவடிக்கைகளின் பலனாக, உணவுப் பணவீக்க விகிதம் கடந்த சில வாரங்களில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
வேளாண் பொருட்கள் உற்பத்தியை துரிதப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதுபோல உள்நாட்டுப் பாதுகாப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்", என்றார்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications