ஜப்பானில் 10 கோவை தமிழர்கள்-பத்திரமாக இருப்பதாக தகவல்
Subscribe to Oneindia Tamil
கோவை: பூகம்பத்தால் சிதறுண்டு போயுள்ள ஜப்பானுக்குச் சென்றுள்ள கோவையைச் சேர்ந்த பத்து தமிழக ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
கோவையில் உள்ள பிரிகால் நிறுவனத்தின் உதிரி பாகப் பிரிவில் பணியாற்றி வரும் பத்து ஊழியர்கள் ஜப்பானுக்கு பணி நிமித்தமாக சென்றிருந்தனர். இந்த சமயம் பார்த்து அங்கு பூகம்பமும், தொடர்ந்து சுனாமி தாக்குதலும் ஏற்படவே அவர்களது நிலை குறித்து குடும்பத்தினர் பெரும் கவலையில் மூழ்கினர்.
இந்த நிலையில் தாங்கள் பத்திரமாக இருப்பதாக அவர்கள் தகவல் அனுப்பியுள்ளனர். பத்து பேரும் மத்திய ஜப்பானில் இருப்பதாகவும், அங்கு பூகம்பம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications