29ம் தேதி வரை சாய்பாபா சமாதியை பக்தர்கள் தரிசிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியை, வருகிற 29ம் தேதி வரை பொதுமக்களும், பக்தர்களும் தரிசிக்கலாம் என்று சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 24ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சாய் குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இடத்தை பக்தர்கள் பார்வையிட சத்ய சாய் அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது.
வருகிற 29ம் தேதி வரை இந்த இடத்தை பக்தர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்பப்பட்டு அங்கு தங்கச் சிலையை நிறுவ அறக்கட்டளை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications